Saturday, August 21, 2010
திருப்பூரில் இரத்ததான முகாம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரம் சார்பாக ரத்ததானம் நடைபெற்றது. இந்த முகாம் மாவட்ட செயலாளர் நசிர்தீன் தலைமையில் நடைபெற்றது. நகர நிர்வாகிகள் இந்த முகாமில் கலந்து கொண்டார்கள் இதில் 25 யூனிட் ரத்தம் கொடுக்கப்பட்டது
No comments :
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments ( Atom )
No comments :
Post a Comment