நன்றி : http://keelakaraitimes.com
Tuesday, December 31, 2013
கீழக்கரை நகர் தமுமுக ஆர்பாட்டத்தில் அறிவித்த அறிவிப்புக்கு கீழக்கரை நகராட்சியில் பதில் இல்லை... கவுன்சிலர் நோட்டிஸ்...
நன்றி : http://keelakaraitimes.com
தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கூட்டம்
தமிழ்நாடு
வக்பு வாரியத்தின் கூட்டம் வாரிய தலைவர் தமிழ்மகன் ஹுசேன் தலைமையில்
நடைபெற்றது. உறுப்பினர்கள் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா MLA முன்னாள் அமைச்சர் முஹம்மத் ஜான், அப்துல்
ரஹ்மான் எம்.பி, சிக்கந்தர், தலைமை காஜி முப்தி சலாஉதீன் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.
Monday, December 30, 2013
தேர்தல் கூட்டணி ஜன.10ம் தேதி மனிதநேய மக்கள் கட்சி முடிவு
மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜவாஹிருல்லா, நாகை மாவட்டம், சங்கரன்பந்தலில் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்க மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு கூட்டம் வரும் ஜனவரி 10ம் தேதி சென்னையில் கூடுகிறது. கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது
இந்திய துணை தூதர் தேவயானியை அமெரிக்க அரசு கைது செய்தபோது மத்திய அரசு அழுத்தமான நடவடிக்கையை எடுத்தது. அதே போன்று தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் போதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு கரும்பு விலையை டன்னுக்கு ரூ.2,600 அறிவித்துள்ளது. அதை உயர்த்தி 4 ஆயிரமாக வழங்க வேண்டும்.இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்க மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு கூட்டம் வரும் ஜனவரி 10ம் தேதி சென்னையில் கூடுகிறது. கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது
இந்திய துணை தூதர் தேவயானியை அமெரிக்க அரசு கைது செய்தபோது மத்திய அரசு அழுத்தமான நடவடிக்கையை எடுத்தது. அதே போன்று தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் போதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு கரும்பு விலையை டன்னுக்கு ரூ.2,600 அறிவித்துள்ளது. அதை உயர்த்தி 4 ஆயிரமாக வழங்க வேண்டும்.இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.
Sunday, December 29, 2013
Saturday, December 28, 2013
கிழக்கரை பைத்துல் மால் வெள்ளி விழா: பேரா.ஜவாஹிருல்லாஹ் பங்கேற்பு!
கிழக்கரை பைத்துல் மால் வெள்ளி விழா: பேரா.ஜவாஹிருல்லாஹ் பங்கேற்பு!
நேற்று 27.12.2013 மாலை 6.30 மணியாளவில் கிழக்கரை பைத்துல் மால் விழாவில் வெள்ளி விழா நிகழ்ச்சியில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் M.H.ஜாவஹிருல்லாஹ் MBA.m.Phil.phd கலந்து வழ்த்துரை வழங்கினர்.
உடன் தமுமுக மாவட்ட செயலாளர் அன்வர் அலி,இராமநாதபுரம் நகர் மமக செயலாளர் ஜாங்கீர், இராமநாதபுரம் ஒன்றிய தலைவர் பாக்கர்,நகர் சர்புதின்,புராஸ்,ஆற்றாங்கரை அஃபான் கிழக்கரை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இருத்தார்கள்....
Tuesday, December 24, 2013
Saturday, December 21, 2013
துபாயில் நடைப்பெற்ற சமுதாய விழிப்புணர்வு கூட்டத்தில் மமக பொதுச்செயலாளர் உரை.
Thursday, December 19, 2013
Saturday, December 14, 2013
Friday, December 13, 2013
கீழக்கரை தமுமுக சார்பில் சாலை பாதுகாப்பு நிறையு விழா
Thursday, December 12, 2013
இராமநாதபுரம் கிழக்கு தமுமுக நகர் சர்பாக இலவச கண் மருத்துவ முகாம்
இராமநாதபுரம் கிழக்கு தமுமுக நகர் சர்பாக 14:12:2013 காலை9.00முதல்1.00வரை மதுரை அரவிந்த கண் மருத்துவமனை இணைத்து நடத்தும் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.,. இதில் சிறப்பு விருத்தினர் தமுமுக மாவட்ட தலைவர் சாதிக் பட்ஷா,தமுமுக மாவட்ட செயலாளர் அன்வர் அலி,மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன் ,பொருலாளர் சித்திக்,மருத்துவ அணி மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் ....புகைப்படம் இதற்க்கான நோட்டிஸ்,துண்டு விளம்பரக்கள்...
Monday, December 9, 2013
துபாய் தமுமுக வின் கிளையில் இஸ்லாமிய சொற்பொழிவு
இன்ஷா அல்லாஹ் வரும் வியாழன் 12:12:13 அன்று இரவு 10:00 மணியளவில் தமுமுக ஷார்ஜா மர்க்கஸில் மரணம் முதல் மறுமை வரை என்ற தலைப்பிலும் வரும் வெள்ளி 13:12:13 அன்று மஹ்ரிப் தொழுகைக்குப் பின் சோனாப்பூர் பலுதியா கேம்பில் இஸ்லாம் வெறுக்கும் தீய பண்புகள் என்ற தலைப்பிலும் சகோதரர் குணங்குடி முகைதீன் அவர்கள் உரையாற்ற உள்ளேன் .
Sunday, December 8, 2013
கிழக்கரை நகர் சர்பாக டிசம்பர் 7முதல்12 வரை சாலை பாதுகாப்பு வார
ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகளவில் சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமுமுக சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா அறிவிக்கப்பட்டு அதற்கான நிகழ்ச்சி இன்று துவங்கப்பட்டது. தமுமுக மாவட்ட செயலாளர் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று துவக்கி வைத்தார்.
மாவட்ட பொருளாளர் சித்தீக் ,செயலாளர் பைசல் அமீன் ,துணை செயலாளர் புஹாரி,ஒன்றிய தலைவர் ரைஸ் இப்ராஹிம்,செயலாளர் சேகு தாவுத் சாதிக்,இர்பான்,நாசர்,சலீம்,அபுதாகிர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.நகர தலைவர் சிராஜுதீன் தலைமையில் நிகழ்ச்சி ஒருங்கினைப்புகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிய வழியுறுத்தப்பட்டது, ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு டூவீலர் ஓட்டியவர்களுக்கு பேனா பரிசு வழங்கப்பட்டது.மேலும் விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்த கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
Friday, December 6, 2013
Subscribe to:
Posts
(
Atom
)