ஐ.ஏ.எஸ் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற ஐம்முகாஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த டாக்டரான ஷாபைசல் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ். பயிற்சியாளர் முகாமில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். காஷ்மீர் மாநிலத்தில் குப்வாரா மாவட்டத்தில் மிகச்சிறிய கிராமத்தில் பிறந்த ஷாபைசல் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற வெற்றி ரகசியத்தை மாணவர்களுக்கு தெரிவித்தார்.அது பயனுள்ள வகையிலும் ஊக்கமூட்டும் விதத்திலும் இருந்ததாக ஜாமியா மாணவர்கள் தெரிவித்தனர்.
Thursday, August 26, 2010
ஐ.ஏ.எஸ் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு எடுத்த ஷாபைசல்
ஐ.ஏ.எஸ் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற ஐம்முகாஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த டாக்டரான ஷாபைசல் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ். பயிற்சியாளர் முகாமில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். காஷ்மீர் மாநிலத்தில் குப்வாரா மாவட்டத்தில் மிகச்சிறிய கிராமத்தில் பிறந்த ஷாபைசல் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற வெற்றி ரகசியத்தை மாணவர்களுக்கு தெரிவித்தார்.அது பயனுள்ள வகையிலும் ஊக்கமூட்டும் விதத்திலும் இருந்ததாக ஜாமியா மாணவர்கள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment