Saturday, August 28, 2010

தமுமுக துபை மண்டலம் ஜபல்அலி புதிய கிளை

25 - 8 -2010 , துபாய் ஜபல்அலி தீவா கேம்பில் முமுக சந்திப்பு நிகழ்ச்சி தோப்புதுறை ஜின்னாஹ் தலைமையில் நடைப்பெற்றது,
இந்நிகழ்ச்சியில் ஷார்ஜா மண்டல செயலாளர் தோப்புதுறை இப்ராகிம், ஷார்ஜா மண்டல பொருளாளர் அபுல்ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள், மமக துணைப் பொதுச்செயலாளர் M ,தமிமுன் அன்சாரி அவர்கள் உரை நிகழ்த்தி, கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். நிகழ்ச்சியின் முடிவில் புதிய கிளை அமைக்கப்பட்டு கிழ்க்காணும் சகோதர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

A ,சபியுல்லாஹ் - தலைவர், - லப்பைகுடிகாடு,
M ,சலீம் -செயலாளர் - லால்குடி
M ,பக்கிர் முஹம்மத் -பொருளாளர் -தோப்புத்துறை
M ,ஜாபர் -துணைத்தலைவர் -திருநெல்வேலி
S ,ஹாஜானஜ்முதீன் -துணைச்செயலாளர் -தோப்புத்துறை

N ,பாதுஷா -செயற்குழு உறுப்பினர் - கடையநல்லூர்
M ,சபியுர்ரஹ்மான் -செயற்குழு உறுப்பினர் -கும்பகோணம்
R ,யாசர் -செயற்குழு உறுப்பினர் -லப்பைகுடிகாடு
A ,ருக்னுதீன் -செயற்குழு உறுப்பினர் -தோப்புத்துறை.

No comments :