Saturday, November 30, 2013

தமுமுக மூத்த தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் பேரா, எம்.எச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் 'பாபர் மஸ்ஜித் வழக்கின் இன்றைய நிலை' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்


தமுமுக துபை மண்டலம் சார்பாக, 29-11-2013 (இன்று) இஷா தொழுகைக்குப் பிறகு தமுமுக மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமுமுக மூத்த தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் பேரா, எம்.எச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் 'பாபர் மஸ்ஜித் வழக்கின் இன்றைய நிலை' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு, பாபர் மஸ்ஜித் சம்பந்தமான பல்வேறு புதிய விஷயங்களை தெரிந்துகொண்டு பயனடைந்தார்கள்.

Saturday, November 23, 2013

சிறப்பாக நடைப்பெற்ற தமுமுக துபாய் தேரா கிளையில் இஸ்லாமிய சொற்பொழிவு


சிறப்பாக நடைப்பெற்ற தமுமுக துபாய்
தேரா கிளையில் இஸ்லாமிய சொற்பொழிவு 
இறைவனின் கிருபையால் 22-11-13 வெள்ளியன்று தமுமுக துபாய் தேரா கிளையில் இஸ்லாமிய சொற்பொழிவு நடைப்பெற்றது சகோதரர் நாசர் அலி கான் அவர்கள்
பித் அத் ஒரு ஆய்வு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் திரளான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தனர்
.

Thursday, November 21, 2013

கீழக்கரையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பேராசிரியர் ஜவாஹிருல்லா






கீழக்கரையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்

இன்று 21-11-2013 காலை ராமநாதபுர சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் கீழக்கரை வருகை தந்தார்கள். தமுமுக அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்து உரையாடிய பேராசிரியர் அவர்கள் பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.... உடன் மாவட்ட மற்றும் கீழக்கரை நகர் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tuesday, November 19, 2013

கீழக்கரை நகர் மாணவர் இந்தியாவின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்

18 11 13 அன்று கீழக்கரை நகர் தமுமுக செயற்குழுவில் சகோதரர் முகம்மது அப்ரோஸ் அவர்களை கீழக்கரை நகர் மாணவர் இந்தியாவின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அல்லாஹ் அக்பர்.... பணிசிறப்பாக அமைய தூவா செய்வோம்......

கீழக்கரை தமுமுக சார்பாக டிசம்பர் 6 விளம்பரம்


டிசம்பர் 6 தாய்கழகத்தின் தலைமையில் சமுதாயம் ஒன்று கூடும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் விளம்பரம் இராமநாதபுரம் மாவட்ட கிழக்கரை நகரில்  நகர் 

Tuesday, November 12, 2013

கீழ‌க்க‌ரையில் நாளை(13 நவம்பர்) மின் த‌டை!மின் இலாகா அறிவிப்பு!

கீழ‌க்க‌ரையில் நாளை(13 நவம்பர்) மின் த‌டை!மின் இலாகா அறிவிப்பு!

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 13தேதி புதன் நவம்பர் 2013 காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று உதவி செயற் பொறியாளர் க‌ங்காத‌ர‌ன் தெரிவித்துள்ளார

Saturday, November 9, 2013

SP பட்டினம் ரோட்டில் நடந்த ஒரு கோர விபத்தில்

08.11.2013 இன்று தொண்டி அருகில் இருக்கும் SP பட்டினம் ரோட்டில்  நடந்த ஒரு கோர விபத்தில் இரண்டு நபர்கள் சம்பவ இடத்தில பரிதவமாக இரத்தனர். அவர்களின் உடல் முழுவதும் சீதைதான. மற்றும் குடல் முழுவதும் வேலில் வந்தது. இந்த பிரததை காவல் துரை தொட தயங்கினர். அப்போது அங்கு வந்த தொண்டி  தமுமுக வினர் துண்டு துண்டாக சிதறி கிடந்த உடலை அல்லி சென்ற த மு மு க சகோதரர்கள் ..அந்த உடலை தூக்கி எடுத்து பிரேத பரிசோதனைக்கு தமுமுக ஆம்புலன்ஸ் முலம் திருவாடனை அனுப்பினார்  கள்


Tuesday, November 5, 2013

தலைமையக அறிவிப்பு

தலைமையக அறிவிப்பு

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பிப்ரவரி 8, 2014 அன்று நடைபெறுவதாக இருந்த மாநில மாநாடு, பாராளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வர வாய்ப்பிருப்பதாக வரும் தகவல்களாலும், கட்சியின் பொதுக்குழு பிப்ரவரி 2 அன்று நடைபெறவிருப்பதாலும் மாநாடு ஒத்திவைக்கப்படுகிறது.

தலைமையகம்
மனிதநேய மக்கள் கட்சி
05.11.2013,

ராமநாதபுரம் மாவட்ட முழுவதும் தமிழ் நாடு சட்டமன்ற பேரவை மதிப்பிடு குழு









05.11.2013இன்று ராமநாதபுரம் மாவட்ட  முழுவதும் தமிழ் நாடு சட்டமன்ற பேரவை மதிப்பிடு குழு இன்று முழுவதும் சூட்ருபயணம் செய்து. மக்கள் இடம் குறைகளை கேடு அரித்தது இந்த குழு உடன்  இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தமுமுகவின் மூத்த தலைவருமான பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களும் உடம் இருதார். ஆபோது  தன தொகுதி குறித்து தமிழ் நாடு சட்டமன்ற பேரவை மதிப்பிடு குழுவினர் இடம் எடுத்து விலகினர். தொகுதி மேன்பாடு பனி குறித்து இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தமுமுகவின் மூத்த தலைவருமான பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களும் மதிப்பிடு குழு இடம் கூறினர் 

Sunday, November 3, 2013

Vivadha Medai 02-11-2013

http://www.youtube.com/v/spGAjMK-Ei4?version=3&autohide=1&autoplay=1&autohide=1&showinfo=1&feature=share&attribution_tag=p4z-K9dtMC7d0GuZVEP13w