Thursday, December 29, 2011
கீழக்கரை தமுமுக மமக் நடத்திய இலவச பொது மருத்துவ முகாம்.
கீழக்கரை தமுமுக மமக kw;Wk; nrd;id Life Line மருத்துவமனை இணைந்து நடத்திய ; இலவச பொது மருத்துவ முகாம் முகாம். இந்த முகாம் கீழக்கரை சதகத்துன் ஜாரிய பள்ளியில் நடந்தது. இந்த முகாமில் சுமார் 330 பொது மக்கள் பயன் பெற இந்த முகாம் உதவிய இருத்தது. இந்த முகாமில் ECG, ECHO, BLOOD SUGA,R BMI ஆகியவை இலவசமக பார்க்கப்பட்டது. இந்த முகாம் தமுமுக தலைவர் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா kw;Wk; தமுமுக மாவட்ட தலைவர் சலிமுல்லா கான் தலைமையில் நடந்தது kw;Wk மமக மாவட்ட செயலர்கள் தஸ்பீக் அலி மாவட்டப் பொருளாளர் அன்வர் அலி. கீழக்கரை தமுமுக சையது இப்ராகிம் இக்பால், சாதிக், ராஜா ஹுசைன், புஹாரி, ஈசி சாதிக், அபு தாகிர், அகரம், ஜெயினுல் ஆப்தீன். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Wednesday, December 28, 2011
Sunday, December 25, 2011
தமுமுக நடத்தும் பொது மருததுவ முகாம் விளம்பரம்
Saturday, December 24, 2011
இன்று கீழக்கரை தமுமக மமக சார்பாக இலவச கண் மருத்துவ முகாமில் 250பேர் பயன் பெற்றனர்
fle;j brk;gh; 24-e; Njjp md;W fPof;fiu j.K.K.க ;k.k.f kw;Wk; kJiu mutpe;j; fz; kUj;Jtkid kw;Wk; khtl;l ghh;it ,og;G rq;fKk; ,ize;J elj;jpa ,ytr fz; ghpNrhjid Kfhk; fPof;fiu fpof;Fj; njU ifuhj;Jy; [yhypah mugp ghlrhiyapy; eilngw;wJ. ,e;j Kfhk; fhiy 8:00 kzp kjpak; 3:00 tiu eilngw;wJ.,e;j Kfhkpy; Rkhh; 250- f;Fk; Nkw;gl;Nlhh; fye;J nfhz;L gad; ngw;wdh;. ,e;j Kfhkpy; ,ytr kUe;J ,ytr fz; mWit rpfpr;irf;fhf 25- Ngiu kJiu mioj;J nrd;wdh;. ,e;j KfhKf;F j.K.K.f jiytUk;> ,uhkhehjGuk; rl;l kd;w cWg;gpdh; Nghuhrphpah; [th`pUy;yh M.L.A. mth;fs; jiyik jhq;fpdhh;. ,uhkehjGuk; khtl;l j.K.K.f. rNfh. rypKy;yhfhd; mth;fs; kw;Wk; khtl;l kUj;Jt mzp nrayhsh; hpah]; mfkJ Kd;dpiy tfpj;jdh;.
,k;Kfhkpw;F rpwg;G miog;ghsuhf fPof;fiu efh; kd;w jiytp rNfhjhp uhtpaj;Jy; fhjhpa mth;fs; tUif je;jhh;. fPof;fiu efh; j.K.K.f jiyth; nra;aJ ,g;uhfpk;> k.k.f. nrayhsh; `kPJ ,f;ghy;> efh; nghUshsh; Nrf;jhT+J> efh; J.jiyth; mg;jhfph;> efh; j.K.K.f. J.nrayhsh; G`hhp> efh; k.k.f.Jiz nrayhsh; uh[h cird;> kUj;Jt mzp nrayhsh; n[kpy; mfkJ> efh; th;j;jf mzp nrayhsh; ryPk;> efh; khzth; mzp nrayhsh; rgpA+jPd;> njhz;luzp nrayhsh; Nrf;jht+J> kw;Wk; Kd;dhy; eph;thfpfs; rNfh.n[a;Dy; Mg;jPd;> rNfh.mf;uk; MfpNahh; fye;J nfhz;ldh;.
Thursday, December 22, 2011
Wednesday, December 21, 2011
மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு
Tuesday, December 20, 2011
கீழக்கரையில் த.மு.மு.க. பொதுக்குழு கூட்டம்
Saturday, December 17, 2011
கீழக்கரை நகர் தமுமுக மற்றும் மமக பொதுக்குழுக் கூட்டம்
கீழக்கரை நகர் தமுமுக மற்றும் மமக பொதுக்குழுக் கூட்டம் 16 ; 12 :2011 அன்று மாலை 6 :30 மணிக்கு கீழக்கரை கடற்கரை பள்ளிஇல் நடந்தது மாவட்டத் தலைவர் சலிமுல்லாகான் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். காயல் ஜகரிய அலீம் அவர்கள் சிறப்புரையாற்றினர். பின்பு கீழக்கரை நகர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர்: ஐ.செய்யது இபுராகிம். 9789396930
செயலாளர்: ஹெச்.சீனி ஜகுபர் சாதிக். 9150730600
பொருளாலர்: ஏ.சேக் தாவுத் சாதிக். 9940911554
மமக செயலாளர்: எம்.ஏ.ஹமீது இக்பால். 9442522114
துணை தலைவர்: அபுதாகிர்
துணை செயலாளர்: புகாரி. 948721489
மமக துணை செயலாளர்:கே.ராஜா ஹூசைன். 9047015891
Friday, December 16, 2011
Sunday, December 11, 2011
சவுதி அரேபியா கிழக்கு மண்டல தமுமுகவின் 43 ஆவது மண்டல செயற்குழு விமரிசையாக நடைபெற்றது.
Friday, December 9, 2011
Thursday, December 8, 2011
பாபர் மசூதி இடிப்பு தினம் ராமநாதபுரத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம் (கிழக்கு) மாவட்டத்தில் அரசு பணிமனை முன்பு நடைபெற்ற டிசம்பர் 6 - கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் 2400௦ க்கு மேற்பட்ட சகோதரர்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம், டிச. 6: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, மதிமுக துணைப் பொதுச் செயலர் நாஞ்சில் சம்பத் பேசினார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பாக, பாபர் மசூதி மீட்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், மதிமுக துணைப் பொதுச் செயலர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:
ஐயப்பன் கோயிலுக்குச் செல்பவர்கள் பாபரை தொழுதுவிட்டு செல்கின்றனர். முகலாய மன்னர் பாபர் முடிசூட்டி இருந்த காலத்தில், இந்து ஆலயங்களுக்கும் மானியங்களை வழங்கியிருக்கிறார்.
இந்திய தேசம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் முன்னுதாரணமாக இருந்திருக்கிறார்கள். அவரவர் மதச் சுதந்திரங்களில் மற்றவர்கள் தலையிடக்கூடாது.
பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையாக உள்ள மக்களைப் பாதுகாக்க வேண்டியது கடமையாகும். எந்த உயிருக்கும் எந்தவித ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்கிறது இஸ்லாம் என்றார் நாஞ்சில் சம்பத்.
ஆர்ப்பாட்டத்தில், கிழக்கு மாவட்டத் தலைவர் சலிமுல்லாகான் தலைமை வகித்தார்.
மாவட்டப் பொருளாளர் அன்வர் அலி, மாவட்டச் செயலர்கள் சாதிக்பாட்சா, தஸ்பீக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுகவின் மாநிலப் பேச்சாளர் கோவை ஜெயினுலாவுதீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலர் முருகபூபதி, தமுமுக வர்த்தக அணிச் செயலர் பாபு இஸ்மாயில் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கவேண்டும். லிபர்ஹான் ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்ட 68 பேர் மீதும் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நகர் தலைவர் சுல்த்தான் நன்றி கூறினார்.