மக்கள் சேவையில் இருந்தவர்கள் உயிரிழப்பு
அரசின் இழப்பீட்டை தொகுதி எம்.எல்.ஏ வும் அமைச்சருமான மாண்புமிகு மணிகண்டன் அவர்கள் பெற்று தர வேண்டும்.
# 29.07.16 இராமநாதபுரத்தில்
# 108 ஆம்புலன்ஸ், அரசு பஸ் மோதல்:
# 4 பேர் பலி
# 7 பேர் படுகாயம்
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணியில் அரசு பஸ், 108 ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த சம்பவத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் சரவணன், நோயாளி மற்றும் உடன் சென்றவர் பலியானார்கள் 4 பேர் மரணம் அடைந்தார்கள்.
7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏர்வாடியிலிருந்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது விபத்து ஏற்பட்டது..*
விரைவாக வழங்கப்படும் இழப்பீடே! பாதிக்கப்பட்டவர்களை சிறிதளவேனும் ஆறுதல் படுத்தும் என்பதை அரசு நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும்....
M.J ஹசன்
கீழக்கரை தமுமுக