Sunday, August 30, 2015

கீழக்கரையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அதிகமான குப்பை கழிவுகல் கொட்டப்பட்டு உள்ளது.


#கீழக்கரையில்_மக்கள்_குடியிருப்பு 
#பகுதியில்_மக்கள்_சந்திப்பு ! !

29-08-2015 இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அதிகமான குப்பை கழிவுகல் கொட்டப்பட்டு உள்ளது.

குப்பை கொட்டப்பட்ட பகுதியில் உள்ள சுவர் விழும் அபாய நிலையிலும், மக்களுக்கு சுகாதார கேடு ஏற்படும் நிலையிலும் உள்ள இடம் சம்மந்தமாக அதை சரி செய்யும் பணிக்காக பகுதியில்  பொது மக்களிடம் #மமக சட்டமன்ற குழு #தலைவர்பேராசிரியர் #Dr_MH_ஜவாஹிருல்லா.,MLA., அவர்கள் மக்களை சந்தித்து குரைகலை கேட்ட  போது.

ஜவாஹிருல்லா. M.L.A. அவர்களின் சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து 5 லட்சம் செலவில் புதிய கட்டிடம் திறப்பு





கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட ஹைரத்துல் ஜலாலிய தொடக்க பள்ளியில் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. அவர்களின் சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து 5 லட்சம் செலவில் புதிய கட்டிடம் திறப்பு. இந்த நிகழ்சியில் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. அவர்களும் கிழக்குத்தெரு ஜமா அத்தார்கள் மற்றும் 
தமுமுக - மமக நிர்வாகிகள் மற்றும் ஊர்  பொது மக்கள்  கலந்து சிறப்பித்தார்கள். 

Saturday, August 22, 2015

17வது வார்டு தெற்குதெரு பகுதிக்கு தொழிலதிபர் பெயர் சூட்ட நினைக்கும் நகராட்சி தலைவரின் செயலை நகர் தமுமுக வன்மையாக கண்டிக்கிறது

17வது வார்டு தெற்குதெரு பகுதிக்கு தொழிலதிபர் பெயர் சூட்ட நினைக்கும் நகராட்சி தலைவரின் செயலை நகர் தமுமுக வன்மையாக கண்டிக்கிறது




கீழக்கரை தெருக்களுக்கு பெயர் மாற்ற நினைக்கும் நகராட்சி தலைவரின் செயலை நகர் தமுமுக வன்மையாக கண்டிக்கிறது இது சம்பந்தமாக ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது கீழக்கரை மக்கள் மத்தியில் கெட்டுபோய் கிடக்கும் தனது பெயரை மாற்றவும் செல்வந்தர்களின் பெயரை சூட்டி அதன் மூலமும் ஆதாயம் அடைய துடிக்கும் கொள்ளைகும்பளிடம் இருந்து கீழக்கரை நகராட்சியையும் கீழக்கரை மக்களையும் ஆண்டவன் துணையுடன் மீட்காமல் விடமாட்டோம் கீழக்கரை தமுமுக கொடுத்த புகார் மனு தனியாக இணைக்கப்பட்டுள்ளது

இப்படிக்கு 
முஹமது சிராஜ்தீன் 
நகர் செயலாளர் 

Saturday, August 15, 2015

69வது சுதந்திர தின விழா‬ ‪‎கொடியேற்றும் நிகழ்ச்சி‬ ! !

 மேலப்பாளையம் த்தில்‬ பேரியக்கத்தின்_தலைவர்‬‪#‎ஜே_எஸ்_ரிஃபாயி_ரஷாதி‬ 

திருவாரூர் நகர அலுவலகத்தில் தமுமுக மாநில பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது தேசிய கொடியை ஏற்றி வைத்தார்

த.மு.மு.க தலைமை அலுவலகத்தில். 69 வது சுதந்திர தின நிகழ்ச்சி. தேசிய கொடியை மாநில  துணை தலைவர்  RM ஹனீபா அவர்கள் ஏற்றினார் 


இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாநில தேர்தல் அதிகாரி வாணி முகம்மது சித்திக் 


இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட ஆற்றாங்கரை கிளை சார்பாக மாநில தேர்தல் அதிகாரி வாணி முகம்மது சித்திக்  மற்றும் மமக மாவட்ட செயலாளர் அன்வர் அலி, 


தமுமுக முன்னால் மாநில செயளாலர்‪  ASM_ஜுனைது

சென்னை 69வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி‬ ! !

சென்னை  R.K நகர் பகுதி இரத்ததானம் முகாம்


                                          சென்னை   இராயபுரம் கண் சிகிச்சை முகாம்

சென்னை இராயபுரம் 39
சென்னை இராயபுரம்


சென்னை இராயபுரம் 48 வது வட்டம்

Wednesday, August 5, 2015

கீழக்கரை த.மு .மு .க நகர் செயலாளர் சிராஜ்தீன் தயார் அவர்கள் வாபாத்தாகி விட்டார்கள்

கீழக்கரை த.மு .மு .க நகர் செயலாளர் சிராஜ்தீன் கக்கா அவர்களின் தயார் அவர்கள் இன்று (05/08/2015) இரவு வாபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா அலைஹி ராஜுவூன்
அன்னாரின் மக்பிரத்துக்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொ‌ள்கிறேன்.

Tuesday, August 4, 2015

மனிதநேய மக்கள் கட்சி மூத்த தலைவர், சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் கைது

மனிதநேய மக்கள் கட்சி மூத்த தலைவர், சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் கைது 

மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி நடைபெற்ற கடை அடைப்பு போராட்டத்தில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் , திருமாவளவன் , ராமகிருஷ்ணன் , முத்தரசன் மற்றும் ஏராளமான அனைத்து கட்சி செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கைது . காவல்துறையின் சட்டவிரோத முன்னெச்சரிக்கை கைதில் ம ம க, ம தி மு க , வி சி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மொத்தத்தில் போராட்டம் முழு வெற்றியடைந்துள்ளது. இறைவனுக்கே எல்லாப் புகழும்...