Saturday, June 28, 2014

இராமனாதபுரம் (கிழக்கு)மாவட்டம் பனைக்குளம் கிளை தமுமுக சார்பில் நடைபெற்ற இனிய ரமலானை வரவேற்று





இன்று இராமனாதபுரம் (கிழக்கு)மாவட்டம் பனைக்குளம் கிளை தமுமுக சார்பில் நடைபெற்ற இனிய ரமலானை வரவேற்று நடைபெற்ற மாபெரும் தெருமுனை கூட்டத்தில் மாநில பேச்சாளர் கோவை ஹக்கீம்,மமக மாவட்ட செயலாளரும் ஊராட்சி. மன்ற தலைவருமான ஜாஹீர் உசேன்,மானவர் இந்தியா மாவட்ட செயலாளர் தொண்டி ஆசிக் ஆகியோர் சிரப்புரை ஆற்றினார்கள் இதில் தமுமுக மாவட்ட செயலாளர் அன்வர் அலி மானவர் அனி மாவட்ட செயலாளர் புருக்கான் அலி உள்ளிட்ட நிர்வாகிகல் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இதர்க்கான ஏர்பாடுகளை நகர் நிர்வாகிகள் பாசில் பசீர்,பரக்கத்துல்லாஹ் செய்து இருந்தனர்

Thursday, June 26, 2014

பரமக்குடியில் தமுமுகவின் 115 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

பரமக்குடியில் தமுமுகவின் 115 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

வீடு தோரும் தமுமுக' 'வீதி தோரும் அதன் சேவைகள்'

தமுமுக ராமநாதபுரம் மேற்க்கு மாவட்டம் பரமக்குடியில் நேற்று (25.6.2014) அனைத்து சமுதாய மக்களுக்காக தமுமுக வின் 115 வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா மற்றும் சமுதாய நல்லினக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கண்ணியமிகு பேராசிரியர்.Dr.M.H.ஜவாஹிருல்லாஹ் MLA மற்றும் தமுமுகவின் பொதுச்செயலாளர் அண்ணன் ப.அப்துல் சமது பங்கேற்று ஆம்புலன்ஸ் அர்ப்பனித்து சிறப்புரையாற்றினார்கள்.

Saturday, June 21, 2014

தொண்டியில் முப்பெரும் நிகழ்ச்சி மாபெரும் பொதுக்கூட்டம்









தொண்டியில் 20-6-2014 வெள்ளிகிழமை வள்ளல் கான் சாஹிப் திடல் (பாவோடி மைதானம்) மாவட்ட தலைவர் சாதிக் பாட்ஷா தலைமையில் நடைபெற்றது.
த மு மு க வின்
111-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
சிறந்த மாணவர்கள் ஆசிரியர்களுக்கான பரிசளிப்பும்
த மு மு க மருத்துவ சேவைக்கான பரிசளிப்பு
என முப்பெரும் நிகழ்ச்சியும் மிக பிரம்மாண்டாமான பொதுக்கூட்டமும் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டத்திற்க்கு இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் பேராசிரியர்
எம் எச் ஜவாஹிருல்லாஹ் அவர்களும்
த மு மு க மூத்த தலைவர் செ ஹைதர் அலி அவர்களும் மாநில நிர்வாகிகள் மண்டலம் ஜெய்னுலாப்தீன் ,மௌலா நாசர்,கிதர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து சமுதாய தலைவர்கள் ,ஜமாத்தார்கள்,மாணவர்கள் பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Monday, June 16, 2014

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு தமுமுக போராட்டம்


இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு தமுமுக போராட்டம்

இலங்கையில் சிங்கள வெறி பிடித்து பித்துகளால் முஸ்லிம்கள் கொலைவெறி தாக்குதலுக்கள்ளாக்கப்படுவதை கண்டித்து 17-06-2014 அன்று மாலை 4 மணிக்கு தமுமுக மூத்த தலைவர் அண்ணன் செ.ஹைதர் அலி அவர்கள் தலைமையில் மாபெரும் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம். 

நியாயவாண்களே... போராட்ட வேங்கைகளே... சமுதாய உறவுகளே.... மனிதஉரிமை போராளிகளே... குடும்பத்தோடு திரண்டு வாரீர்...

Thursday, June 12, 2014

20ஆம் தேதி தொண்டியில் மாபெரும் முப்பெரும் விழா

இன்ஷா அல்லாஹ் வருகிற 20ஆம் தேதி தொண்டியில் மாபெரும் முப்பெரும் விழா .

1.ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா .

2.இந்த வருடம் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் .

3.சிறப்பான முறையில் மருத்துவ சேவை செய்தவர்களுக்கு நினைவு பரிசு வழங்குதல் .

அனைவரும் கலந்து கொள்ளுங்கள் .