Saturday, June 28, 2014
இராமனாதபுரம் (கிழக்கு)மாவட்டம் பனைக்குளம் கிளை தமுமுக சார்பில் நடைபெற்ற இனிய ரமலானை வரவேற்று
Thursday, June 26, 2014
பரமக்குடியில் தமுமுகவின் 115 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
பரமக்குடியில் தமுமுகவின் 115 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
வீடு தோரும் தமுமுக' 'வீதி தோரும் அதன் சேவைகள்'
தமுமுக ராமநாதபுரம் மேற்க்கு மாவட்டம் பரமக்குடியில் நேற்று (25.6.2014) அனைத்து சமுதாய மக்களுக்காக தமுமுக வின் 115 வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா மற்றும் சமுதாய நல்லினக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கண்ணியமிகு பேராசிரியர்.Dr.M.H.ஜவாஹிருல்லாஹ் MLA மற்றும் தமுமுகவின் பொதுச்செயலாளர் அண்ணன் ப.அப்துல் சமது பங்கேற்று ஆம்புலன்ஸ் அர்ப்பனித்து சிறப்புரையாற்றினார்கள்.
வீடு தோரும் தமுமுக' 'வீதி தோரும் அதன் சேவைகள்'
தமுமுக ராமநாதபுரம் மேற்க்கு மாவட்டம் பரமக்குடியில் நேற்று (25.6.2014) அனைத்து சமுதாய மக்களுக்காக தமுமுக வின் 115 வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா மற்றும் சமுதாய நல்லினக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கண்ணியமிகு பேராசிரியர்.Dr.M.H.ஜவாஹிருல்லாஹ் MLA மற்றும் தமுமுகவின் பொதுச்செயலாளர் அண்ணன் ப.அப்துல் சமது பங்கேற்று ஆம்புலன்ஸ் அர்ப்பனித்து சிறப்புரையாற்றினார்கள்.
Saturday, June 21, 2014
தொண்டியில் முப்பெரும் நிகழ்ச்சி மாபெரும் பொதுக்கூட்டம்
தொண்டியில் 20-6-2014 வெள்ளிகிழமை வள்ளல் கான் சாஹிப் திடல் (பாவோடி மைதானம்) மாவட்ட தலைவர் சாதிக் பாட்ஷா தலைமையில் நடைபெற்றது.
த மு மு க வின்
111-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
த மு மு க வின்
111-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
சிறந்த மாணவர்கள் ஆசிரியர்களுக்கான பரிசளிப்பும்
த மு மு க மருத்துவ சேவைக்கான பரிசளிப்பு
என முப்பெரும் நிகழ்ச்சியும் மிக பிரம்மாண்டாமான பொதுக்கூட்டமும் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டத்திற்க்கு இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் பேராசிரியர்
எம் எச் ஜவாஹிருல்லாஹ் அவர்களும்
த மு மு க மூத்த தலைவர் செ ஹைதர் அலி அவர்களும் மாநில நிர்வாகிகள் மண்டலம் ஜெய்னுலாப்தீன் ,மௌலா நாசர்,கிதர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து சமுதாய தலைவர்கள் ,ஜமாத்தார்கள்,மாணவர்கள் பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
என முப்பெரும் நிகழ்ச்சியும் மிக பிரம்மாண்டாமான பொதுக்கூட்டமும் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டத்திற்க்கு இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் பேராசிரியர்
எம் எச் ஜவாஹிருல்லாஹ் அவர்களும்
த மு மு க மூத்த தலைவர் செ ஹைதர் அலி அவர்களும் மாநில நிர்வாகிகள் மண்டலம் ஜெய்னுலாப்தீன் ,மௌலா நாசர்,கிதர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து சமுதாய தலைவர்கள் ,ஜமாத்தார்கள்,மாணவர்கள் பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
Thursday, June 19, 2014
Tuesday, June 17, 2014
Monday, June 16, 2014
இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு தமுமுக போராட்டம்
இலங்கையில் சிங்கள வெறி பிடித்து பித்துகளால் முஸ்லிம்கள் கொலைவெறி தாக்குதலுக்கள்ளாக்கப்படுவதை கண்டித்து 17-06-2014 அன்று மாலை 4 மணிக்கு தமுமுக மூத்த தலைவர் அண்ணன் செ.ஹைதர் அலி அவர்கள் தலைமையில் மாபெரும் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.
நியாயவாண்களே... போராட்ட வேங்கைகளே... சமுதாய உறவுகளே.... மனிதஉரிமை போராளிகளே... குடும்பத்தோடு திரண்டு வாரீர்...
Thursday, June 12, 2014
Subscribe to:
Posts
(
Atom
)