Saturday, June 21, 2014

தொண்டியில் முப்பெரும் நிகழ்ச்சி மாபெரும் பொதுக்கூட்டம்









தொண்டியில் 20-6-2014 வெள்ளிகிழமை வள்ளல் கான் சாஹிப் திடல் (பாவோடி மைதானம்) மாவட்ட தலைவர் சாதிக் பாட்ஷா தலைமையில் நடைபெற்றது.
த மு மு க வின்
111-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
சிறந்த மாணவர்கள் ஆசிரியர்களுக்கான பரிசளிப்பும்
த மு மு க மருத்துவ சேவைக்கான பரிசளிப்பு
என முப்பெரும் நிகழ்ச்சியும் மிக பிரம்மாண்டாமான பொதுக்கூட்டமும் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டத்திற்க்கு இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் பேராசிரியர்
எம் எச் ஜவாஹிருல்லாஹ் அவர்களும்
த மு மு க மூத்த தலைவர் செ ஹைதர் அலி அவர்களும் மாநில நிர்வாகிகள் மண்டலம் ஜெய்னுலாப்தீன் ,மௌலா நாசர்,கிதர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து சமுதாய தலைவர்கள் ,ஜமாத்தார்கள்,மாணவர்கள் பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

No comments :