Sunday, January 10, 2016

தொண்டியில் தமுமுக கிளை தொண்டரணி செயலாலர் மீராண் உள்ளிட்டோர் மீது கொலை. வெறி தாக்குதல்



10.01.16 இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தொண்டியில் தமுமுக கிளை தொண்டரணி செயலாலர் மீராண் உள்ளிட்டோர் மீது கொலை. வெறி தாக்குதல்
தொண்டியில் ஐக்கிய ஜமாத்தையும் மதரஸா நிர்வாகத்தையிம் மிரட்டி பணம் பறிக்க முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ஷாஜஹான், சிக்கந்தர், சிக்கந்தர் சகோதரர்,
பாம்புக்குட்டிநெய்னா, அஷ்ரப் அலி, நசூருதீன் உல்லிட்டோரை தட்டிக்கேட்ட தமுமுக நிர்வாகிகள் மீது கொலை வெறி தாக்குதல் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி

Friday, January 8, 2016

2015 ஆண்டு கீழக்கரை நகரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A அவர்களும் - Part 1

2015 ஆண்டு கீழக்கரை நகரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A அவர்களும் - Part 1

1) ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கீழக்கரை நகராட்சி அலுவலகம் ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை ஆணையாளரிடம் கேட்டறிந்தார்கள் ! !

2) கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட ஹைரத்துல் ஜலாலிய தொடக்க பள்ளியில் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. அவர்களின் சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து 5 லட்சம் செலவில் புதிய கட்டிடம் திறப்பு. இந்த நிகழ்சியில் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. அவர்களும் கிழக்குத்தெரு ஜமா அத்தார்கள் மற்றும்
தமுமுக - மமக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
3) கீழக்கரையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அதிகமான குப்பை கழிவுகல் கொட்டப்பட்டு உள்ளது. 29-08-2015 இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அதிகமான குப்பை கழிவுகல் கொட்டப்பட்டு உள்ளது.குப்பை கொட்டப்பட்ட பகுதியில் உள்ள சுவர் விழும் அபாய நிலையிலும், மக்களுக்கு சுகாதார கேடு ஏற்படும் நிலையிலும் உள்ள இடம் சம்மந்தமாக அதை சரி செய்யும் பணிக்காக பகுதியில் பொது மக்களிடம் ‪#‎மமக‬ சட்டமன்ற குழு ‪#‎தலைவர்பேராசிரியர்‬‪#‎Dr_MH_ஜவாஹிருல்லா‬.,MLA., அவர்கள் மக்களை சந்தித்து குரைகலை கேடபோது

4) கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட இஸ்லாமியதொடக்க பள்ளியில் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. அவர்களின் சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து 5 லட்சம் செலவில் புதிய கட்டிடம்.


5) ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழக்கரை நகராட்சியில் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் விதமாக
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவருமான
பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் சந்திப்பு. இந்த நிகழ்வுகளின்போது கீழக்கரை நகராட்சி ஆணையாளர் மற்றும் அரசு அதிகாரிகள், வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.


6) கீழக்கரையில் அரசு உதவிபெறும் கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியின் 34 ம் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLAஅவர்கள் பங்கேற்பு ! !
மற்றும்கீழக்கரை மக்களோடு மக்களாக அணைத்து பொது நிகழ்ச்சி களிலும் காலத்து கொண்டுள்ளார்
தொடரும்...