Monday, June 16, 2014

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு தமுமுக போராட்டம்


இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு தமுமுக போராட்டம்

இலங்கையில் சிங்கள வெறி பிடித்து பித்துகளால் முஸ்லிம்கள் கொலைவெறி தாக்குதலுக்கள்ளாக்கப்படுவதை கண்டித்து 17-06-2014 அன்று மாலை 4 மணிக்கு தமுமுக மூத்த தலைவர் அண்ணன் செ.ஹைதர் அலி அவர்கள் தலைமையில் மாபெரும் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம். 

நியாயவாண்களே... போராட்ட வேங்கைகளே... சமுதாய உறவுகளே.... மனிதஉரிமை போராளிகளே... குடும்பத்தோடு திரண்டு வாரீர்...

No comments :