Thursday, October 15, 2015

‪‎மனிதநேய மக்கள் கட்சியின்‬ ‪மாநில_நிர்வாகிகள் நியமனம்‬ ! !


#மனிதநேய_மக்கள்_கட்சியின் ‪#‎தலைவர்‬ பேராசிரியர்‪#‎எம்_எச்_ஜவாஹிருல்லா‬ எம்.எல்.ஏ. அவர்கள் வெளியிடும் அறிக்கை:
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் கடந்த அக்டேபார் 13 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
பின்வருவோர் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டனர்.
 பொறியாளர் என். ஷபியுல்லாஹ் கான் (திருச்சி மாவட்டம்)
எஸ்.எம். ஜெய்னுல்ஆபிதீன் (இராமநாதபுரம் மாவட்டம்)
கோவை எம்.ஏ.செய்யது (கோவை மாவட்டம்)
பி. ஜோசப் நொலஸ்கோ (தூத்துக்குடி மாவட்டம்)
கே. முஹம்மது கவுஸ் (மதுரை மாவட்டம்)
அ. அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ. (வேலூர் மாவட்டம்)வழக்குறைஞர் ஆர். சரவணபாண்டியன் (தஞ்சாவூர் மாவட்டம்)
‪#‎எம்_யாக்கூப்‬(காஞ்சிபுரம் மாவட்டம்)
மாயவரம் ஜெ.அமீன் (நாகப்பட்டிணம் மாவட்டம்)
வழக்குறைஞர் தஞ்சை பாதுஷா (தஞ்சாவூர் மாவட்டம்)

‪#‎தலைமை_நிலையச்_செயலாளர்‬:
எம். ஹுசைன் கனி (இராமநாதபுரம் மாவட்டம்)

கடந்த அக்டோபர் 6 அன்று நடைபெற்ற தலைமை பொதுக்குழுவில்
ப. அப்துல் ஸமது பொதுச் செயலாளராகவும், ஒ.யூ.ரஹ்மத்துல்லாஹ் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைமை நிர்வாகிகளில் ஒருவர் முனைவர் பட்டம் பெற்றவர்; ஒருவர் பொறியாளர்; இருவர் வழக்குறைஞர்கள்;
இருவர் பட்டதாரிகள் ஆவர்.
இவண் : எம்.எச்.ஜவாஹிருல்லா 
தலைவர், 
மனிதநேய மக்கள் கட்சி

Sunday, October 4, 2015

கீழக்கரை நகர் சார்பாக மாணவர்களுக்கான மார்க்க நல்லெழுக்க பயற்சி வகுப்பு நடைபெற்றது





 04:10:2015 அன்று தமுமுக இராமநாதபுரம்(கிழக்கு)மாவட்டம் கீழக்கரை நகர் சார்பாக மாணவர்களுக்கான மார்க்க நல்லெழுக்க பயற்சி வகுப்பு நடைபெற்றது...கிராத்;ஹனிப் ரஷாதி(தமுமுக மாவட்ட உலமா அணி) வகுப்படுத்து சிறப்புரை;போரசிரியர்;ஹாஜா கனி(மாநில செயலாளர்,தமுமுக) மற்றும் அப்துல் ரஹ்மான்(இஸ்லாமிய அழைப்பாளர்),பாம்பன் தாஹிர் சைபுதீன்(இஸ்லாமிய அழைப்பாளர்) உரையாற்றினார்கள்...இதில் தமுமுக தென்கிழக்கு மண்டலம் தேர்தல் அதிகாரி வாணி சித்திக்,மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா, மமக  மாவட்ட செயலாளர்  அன்வர் அலி,மாவட்ட மாணவரணி புர்கான் மற்றும் தமுமுக மாவட்ட,அணி,ஓன்றிய,கீழக்கரை நகர் நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்......