Wednesday, August 27, 2014

கீழக்கரை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பள்ளிக்கு நேரிடையாக சென்று ஆய்வு

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழக்கரை மஹ்தூமியா உயர்நிலைப்பள்ளியின் கூடுதல் வகுப்பறை கட்டிடம் ரூபாய் 15,00000 ( பதினைந்து லட்சம் ) செலவில் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் நிதியிலிருந்து கட்டப்பட்டு வருகிறது. அதன் கட்டிட வேலைகளை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பள்ளிக்கு நேரிடையாக சென்று ஆய்வு செய்தபோது.

கீழக்கரை தமுமுக நடத்தும் பாலஸ்தீனத்தில் நடப்பது என்ன ? உண்மையை உரைக்க மாபெரும் பொதுக்கூட்டம்.

கீழக்கரை  தமுமுக நடத்தும்  31.08.2014 மாலை 6:30 மஃரிப் தொழுகைக்குப்பிறகு கீழக்கரை நகர் நடத்தும் பாலஸ்தீனத்தில் நடப்பது என்ன ? உண்மையை உரைக்க மாபெரும் பொதுக்கூட்டம்.
தலைமை : M.சாதிக் பாட்சா மாவட்ட தலைவர்.
வரவேற்புரை : S.முஹம்மது சிராஜுதீன் நகர் தலைவர்.
சிறப்புரை : சகோ.கோவை செய்யது அவர்கள் மாநில செயலாளர் தமுமுக.
சகோ.ஜாஹிர் ஹுசைன் மாவட்ட செயலாளர் மமக (தேவிபட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் )
நன்றியுரை : சகோ.அன்பின் ஹசன் அவர்கள் (மூத்த தலைவர் கீழக்கரை நகர் தமுமுக)
பாலஸ்தீனத்தில் நடக்கும் அநீதியை அறிந்திட அனைவரையும் குடும்பத்துடன் அழைக்கிறது தமுமுக , கீழக்கரை நகர், இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்.