Saturday, April 28, 2012

மாபெரும் முற்றுகை போராட்டம்


இலங்கையில் உள்ள தம்புல்லவில் 67 ஆண்டு கால பள்ளிவாசலை இடிக்க துடிக்கும் இனவெறி ராஜபக்சே அரசை கண்டித்து இலங்கை தூதரகம் முன்பு மாபெரும் முற்றுகை போராட்டம்.

தமுமுக தலைவர்கள், இயக்குனர் புகழேந்தி, தமிழருவி மணியன், விடுதலை இராஜேந்திரன், (மதிமுக) மல்லை சத்யா
மற்றும் பலர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றுகிறார்கள்.

இடம்: மயிலாப்பூர் லஸ் கார்னர்
நாள்: 30/04/2012 மாலை 4 மணி (இன்ஷா அல்லாஹ்)

அழைக்கிறது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்..

இனவெறியை எதிர்ப்போம்... இறை இல்லம் காப்போம்....
அனைவரும் திரண்டு வாரீர்....

ஆனந்த விகடனில் அஸ்லம் பாஷா MLA பேட்டி







Saturday, April 21, 2012

கீழக்கரை நகர் தமுமுக சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்


கீழக்கரை நகர் தமுமுக மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ,பார்வை ஈழப்பு தடுப்பு அமைப்பு ஆகியோர் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்  இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய சிகிச்சை மதியம் 2 மணி வரை நடத்து  கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனை ,கிழக்குத்தெரு ஹைராத்துல் ஜலாலியா பள்ளி அருகில் தொடங்கியது.

கீழக்கரை நகர்  தமுமுக  நிர்வாகிகல்  கலந்து கொண்டனர் 


Saturday, April 14, 2012

நமது அரசியலும், எதிர்கால நம்பிக்கைகளும் - மாபெரும் பொதுக்கூட்டம்


இன்று மாலை 7 மணிக்கு (இன்ஷா அல்லாஹ்)



சிறப்புரை:

மவ்லவி: J.S. ரிபாயி ரஷாதி (மாநில தலைவர்)

சகோ. M. தமீமுன் அன்சாரி (மாநில பொதுச்செயலாளர்)

சகோ. O.U. ரஹ்மத்துல்லாஹ் (மாநில பொருளாளர்)

சகோ. P. அப்துல் சமது (பொதுச்செயலாளர், த.மு.மு.க)

சகோ. M. மீரா மொய்தீன் (மாநில செயலாளர், த.மு.மு.க)