Tuesday, August 30, 2011
Friday, August 26, 2011
ராமநாதபுரம் எம்எல்ஏ எம்.ஹெச்.ஜவாஹிருல்லா போட்டோ தெரபி இயந்திரத்தைத் தொடக்கி வைத்தார்.
கீழக்கரை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டால் அதை முழுமையாகக் குணப்படுத்தக் கூடிய போட்டோ தெரபி எனப்படும் இயந்திரம் கீழக்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்த தொழில் அதிபர் சுல்பிகார் என்பவரால் சனிக்கிழமை மருத்துவமனைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு த.மு.மு.க. மாவட்டப் பொருளாளர் முஜிபு தலைமை வகித்தார். நகர் தலைவர் ஹூசைன், கீழக்கரை தமுமுக நிர்வாகிகள் ஹுசைன், உஸ்மான் ,ஜெய்னுல்அப்தீன், முஸ்தகீன், பக்கர், புகாரி. சாதிக், இக்பால்.அதிமுக நகர் செயலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராமநாதபுரம் எம்எல்ஏ எம்.ஹெச்.ஜவாஹிருல்லா போட்டோ தெரபி இயந்திரத்தைத் தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கீழக்கரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஜவாகிர்ஹூசைன்,ஹசின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sunday, August 21, 2011
கீழக்கரை ஸ்ரீ நகர் என்ற இடத்தில இன்று 4 குடுசை வீடுகள் தீக்கு இறையாகின
20 /08 /2011 இன்று கீழக்கரை ஸ்ரீ நகர் என்ற இடத்தில இன்று 4 குடுசை வீடுகள் தீக்கு இறையாகின. இதில் பாதிக்கப் பட்ட நபர்களை தமுமுக மாநில தலைவரும் இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் . எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி கீழக்கரை தமுமுக சார்பாக உதவிகளை அருசி முடை சமையல் பொருகள் உடைகள் என உதவிகளை வழங்கினர்.
அப்போது உடன் கீழக்கரை தமுமுக நகர் நிர்வாகிகள் ஹுசைன், உஸ்மான் ,ஜெய்னுல்அப்தீன், முஸ்தகீன், பக்கர் மாவட்ட பொருளாலர் முஜீபு ரகுமான் அதிமுக நகர் செயலாராக ராஜந்திரன் அம்மா பேரவை செயலாராக ராஜந்திரன் அதிமுக நகர் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Wednesday, August 17, 2011
கீழக்கரை தமுமுக சார்பாக நடத்த இப்தார் என்னும் நோம்பு திறக்கும் நிகழ்ச்சி,
14/08/2011 இன்று கீழக்கரை தமுமுக சார்பாக நடத்த இப்தார் என்னும் நோம்பு திறக்கும் நிகழ்ச்சி, கீழக்கரை கண்ணாடி வாப்பா மஹால் நடைபெற்றது. கீழக்கரை தமுமுக மாணவர் அணி செயலாளர் அகரம் திருமறைக் குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தமுமுக மாவட்ட தலைவர் சலிமுல்லாகளான் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாலர் முஜீபு ரகுமான் முன்னிலை வகித்தனர். டவுன் ஹாஜி காதர் ஹுசைன் புகேஸ், தமுமுக மாநில தலைவரும் இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் . எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் சிறப்புரையாற்றினார். கீழக்கரை நகர் நிர்வாகிகள் ஹுசைன் உஸ்மான் ஜெய்னுல்அப்தீன் முஸ்தகீன் ராஜா ஹுசைன் பக்கர்,புகாரி பதுரு ஹபீப் அகரம் இந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் 300 மேற்பட்டோர் கீழக்கரை அணைத்து ஜாமத்து நிர்வாகிகள் கீழக்கரை பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டவர்கள்.
Tuesday, August 16, 2011
படகு ரிப்பேர் செய்வதுக்கு உதவி
14/08/2011 இன்று கீழக்கரை தமுமுக சார்பாக நடத்த இப்தார் என்னும் நோம்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொணடா பொது தமுமுக மாநில தலைவரும் இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் . எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர் கீழக்கரை தமுமுக சார்பாக மீன் தொழில் பன்னும் ஒருவருக்கு தன படகு ரிப்பேர் செய்வதுக்கு உதவி வழங்கினார்.
அப்போது உடன் கீழக்கரை நகர் தலைவர் ஹுசைன். பொருளாலர் ஜெய்னுல்அப்தீன், மக்கள் தொடர்பு செயலாராக பக்கர் ஆகியோர் உடன் இருத்தனர்
Sunday, August 14, 2011
மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
Saturday, August 13, 2011
Subscribe to:
Posts
(
Atom
)