இராமனாதபுரம் (கிழக்கு)மாவட்டம் பனைக்குளம் கிளை தமுமுக சார்பில் நடைபெற்ற இனிய ரமலானை வரவேற்று
இன்று இராமனாதபுரம் (கிழக்கு)மாவட்டம் பனைக்குளம் கிளை தமுமுக சார்பில் நடைபெற்ற இனிய ரமலானை வரவேற்று நடைபெற்ற மாபெரும் தெருமுனை கூட்டத்தில் மாநில பேச்சாளர் கோவை ஹக்கீம்,மமக மாவட்ட செயலாளரும் ஊராட்சி. மன்ற தலைவருமான ஜாஹீர் உசேன்,மானவர் இந்தியா மாவட்ட செயலாளர் தொண்டி ஆசிக் ஆகியோர் சிரப்புரை ஆற்றினார்கள் இதில் தமுமுக மாவட்ட செயலாளர் அன்வர் அலி மானவர் அனி மாவட்ட செயலாளர் புருக்கான் அலி உள்ளிட்ட நிர்வாகிகல் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இதர்க்கான ஏர்பாடுகளை நகர் நிர்வாகிகள் பாசில் பசீர்,பரக்கத்துல்லாஹ் செய்து இருந்தனர்
No comments :
Post a Comment