Sunday, August 15, 2010

தமுமுக துபை மண்டலம தவ்ஹீத் எழுச்சி மாநாடு " நடைபெற உள்ளத

வரும் 20.08.2010, வெள்ளிக் கிழமை அன்று இரவு 8 மணிக்கு ராசல் கைமா அல் நக்கில் - சபிர் மார்கெட் அருகில்,வீனஸ் ரெஸ்டாரெண்ட் அரங்கத்தில்
" தவ்ஹீத் எழுச்சி மாநாடு " நடைபெற உள்ளது.
மக்கள் உரிமை பத்திரிகை ஆசிரியர் சகோ. தமீமுன் அன்சாரி
அவர்களும்,தமுமுக தலைமைக் கழகப் பேச்சாளர் மௌலவி சிவகாசி முஸ்தபா அவர்களும் சிறப்புரையாற்றுகிறார்கள்.

No comments :