24.08.2010 அன்று இரவு 10 மணியளவில் துபாய் தமிழ்பஜாரில் வசிக்க கூடிய மதுக்கூர் சகோதரர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது இதில் மனித நேய மக்கள் கட்சியினுடைய மாநில துணைப் பொதுச் செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு மமகவின் செயல்பாடுகள் மற்றும் அதன் பணிகள் பற்றி விரிவாக விவரித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் திரளான சகோதரர்கள் கலந்து கொண்டு சமூதாய அக்கறையோடு ஆக்கப் பூர்வமான கேள்விகளை முன்வைத்தார்கள். இக்கேள்விகளுக்கு தமீமுன் அன்சாரி அவர்கள் அறிவுப்பூர்வமான பதில்களை நடைமுறை சாத்தியத்தோடு பதிலளித்தார்கள்
இந்நிகழ்ச்சியில் திரளான சகோதரர்கள் கலந்து கொண்டு சமூதாய அக்கறையோடு ஆக்கப் பூர்வமான கேள்விகளை முன்வைத்தார்கள். இக்கேள்விகளுக்கு தமீமுன் அன்சாரி அவர்கள் அறிவுப்பூர்வமான பதில்களை நடைமுறை சாத்தியத்தோடு பதிலளித்தார்கள்
No comments :
Post a Comment