கடந்த 14.08.2010 அன்று ஷார்ஜா மண்டல ரோலா கிளை (மு.மு.க) புதிய துவங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தமிழ் மாநில துணைப் பொதுச் செயளாளார் எம். தமிமுன் அன்சாலி துவங்கி வைத்தார்.
மண்டலத் தலைவர் நெல்லிக்குப்பம் இக்பால் மற்றும் மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் எம்.தமீமுன் அன்சாரி புதிய நிர்வாகிகளின் எதிர்காலச் செயல் திட்டம் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளை எவ்வாறு அமைப்பது என புதிய நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார்.
No comments :
Post a Comment