Saturday, August 7, 2010

இராமநாதபுரம் மாவட்ட தமுமுகவிற்கு மாவட்ட ஆட்சியர் விருது

இராமநாதபுரம் மாவட்ட தமுமுகவிற்கு மாவட்டத்திலேயே அதிகமான இரத்ததான முகாம் நடத்தியதைப் பாராட்டி இராமநா தபுர மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் விருது வழங்கினார்.
இவ்விருதினை ம.ம.க மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ்கான் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் அன்வர் அலி, நகரச் செயலாளர் பரக்கத்துல்லாஹ், ரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர். சகாய ஸ்டிபன் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments :