Monday, November 30, 2009

கடற்கரையில் பள்ளி ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை



கடற்கரை பள்ளி ஜமது நடாத்திய ஹஜ் பெருநாள் திடல் தொழுகை காலை 7:30 மணிக்கு கடற்கரை பள்ளி மைதானத்தில் நடந்தது. இந்த ஹஜ் பெருநாள் தொழுகை திடல்லுக்கு 200 ஆண்கள் மற்றும். 100பெண்கள். கலந்து கொண்டார்கள். கடற்கரை பள்ளி இமாம் இஸ்மாயில் அவர்கள் குத்ப உரை நிகழ்த்தினர்


No comments :