Sunday, November 22, 2009
இராமநாதபுரம் கீழக்கு மாவட்ட செயல் விரர்கள் கூட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் இராமநாதபுரம் கீழக்கு மாவட்ட செயல் விரர்கள் கூட்டம் இராமநாதபுரம் தக்குவா பளளி நடந்தது. இக்கூட்டத்திற்கு தலைமை கழகப் பேச்சாளர் கோவை ஜாகிர் அவர்கள் சிறப்புறை ஆற்றினார்கள். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான்.
த.மு.மு.க மாவட்ட தலைவர் சாதிக்பாட்சா, செயலாளர் தஸ்பிக்அலி, பொருளாலர் சித்திக், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
டிசம்பர் 6 போராட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.டிசம்பர் 6 போராட்டத்தில் அதிகமான மக்களை பங்குகொள்ளச் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment