சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக துபாய் முனிசிபாலிட்டி சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி அக்டோபர் 30ம் தேதி துபாயில் உள்ள நாதல்ஷெபா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது. நபுதா, ஈடிஏ, ஜீனத் உள்ளிட்ட நிறுவனங்களின் ஊழியர்களும், வேலி ஆஃப் லவ், முஸ்லிம் முன்னேற்றக் கழகம், துபாய் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட சமூக அமைப்புகளின் தொண்டர்களும் திரளாக கலந்துக் கொண்டு சேவையாற்றினர். கலந்துக்கொண்டவர்களின் பணியும், ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக ஒருங்கிணைப்பாளர் அஹமது சுலைமான் தெரிவித்தார். இதுப்போன்றதொரு நிகழ்ச்சியை ஷார்ஜா அரசாங்கம் அக்டோபர் 3ம் தேதி நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Related Links :
புகைப்படங்கள்
ஷார்ஜா : சுற்றுச் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
__._,_.___
No comments :
Post a Comment