Tuesday, November 24, 2009

கோவை மாவட்ட மனித நேய மக்கள் கட்சி சார்பாக மனித நேய விழா நடந்தது...


தலைமை : நியாமத்துல்லாஹ்
37வது வார்டு கிளைச் செயலாளாளர் மனித நேய மக்கள் கட்சி

இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கி சிறப்புரை : சகோ . எம். தமிமுன் அன்சாரி மாநில துனைப் பொதுச் செயலாளர் மனித நேய மக்கள் கட்சி

சகோ. கோவை சாதிக் அலி
மாநில துனைச் செயலாளர் த மு மு க

சகோ. எ.கே.சுல்தான் அமீர்
கோவை மாவட்ட செயலாளர் மனித நேய மக்கள் கட்சி

சகோ. அப்துல் பஷிர்
மாவட்ட தலைவர் த மு மு க

சகோ . ஆர் . எம். ரபிக்
கோவை மாவட்ட செயலாளர் த மு மு க

சகோ . டி. எம். எஸ். அப்பாஸ்
கோவை மாவட்ட பொருளாளர் மனித நேய மக்கள் கட்சி

சகோ . அப்பாஸ்
கோவை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மனித நேய மக்கள் கட்சி

சகோ . ஹாலித்
திருப்பூர் மாவட்ட செயலாளர் மனித நேய மக்கள் கட்சி

நன்றியுரை . அப்துல் ஹமீது
38வது வார்டு கிளை செயலாளர் மனித நேய மக்கள் கட்சி

புகைப்பட தொகுப்பு

மனித நேய மக்கள் கட்சி மாநில துனைப் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி உரை

இஸ்லாமிய பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கி காட்சி

த மு மு க . மாநில துனைச் செயலாளர்
கோவை சாதிக் உரை

வியாபாரிகள் சங்கம் துவக்கி இனிப்பு வழங்கினர்

மனித நேய மக்கள் கட்சியின் கொடியை தமிமுன் அன்சாரி ஏற்றினார்

No comments :