Sunday, November 29, 2009

ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை

ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை


இஸ்லாமியப் பிரச்சாரப் பேரவையின் சார்பில் பிராட்வே டான்போஸ்கோ மைதானத்தில் இன்று ஹஜ் பெருநாள் தொழுகைக்காக சிறப்புபான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது. தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் ஹஜ் பெருநாள் சிறப்புரையாற்றினார். காலை 7 மணிமுதல் 8 மணிவரை நடந்த இந்த சிறப்பு தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கோவையில்......

ஹஜ் பெருநாள் தொழுகை காலை 7மணிக்கு ஆத்துபாலம் பகுதியில் த மு மு க. சார்பில் நடந்தது. இதில் த மு மு க மாநில பேச்சாளர் கோவை ஜாகீர் அவர்கள் குத்ப உரை நிகழ்த்தினர். இந்த தொழுகை திடல் 500க்கும் மேற்பட்றோர்கள் ஆண்கள். பெண்கள். கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை. மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள். சுல்தான் அமீர். அப்பாஸ்.ஹக். ஜபார்சாதிக். ரபிக்.பாரக்துல்லா.ஆகியோர்.செய்துவந்தனர்.



No comments :