இந்தப் பொதுக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
Saturday, November 21, 2009
தமுமுகவின் 15 ஆம் ஆண்டு பொதுக் கூட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 15ஆம் ஆண்டு சாதனைகளை விளக்கும் வண்ணமாக சென்னை மணிக்கூண்டு தங்கசாலையில் 20/11/09 அன்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்திற்கு வட சென்னை மாவட்ட தலைவர் உஸ்மான் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, மாநிலச் செயலளார் பி.எஸ். ஹமீது ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்தப் பொதுக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் பொதுக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment