Saturday, November 7, 2009
மண்டபம் பகுதியில் மனித நேய மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராமமேசுவரம், மண்டபம் பகுதியில் இருந்து செல்லும் மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து கண் மூடித்தனமாக தாக்கி வருகிறார்கள். இதை கண்டித்தும் மண்டபம் பகுதியில் ம.ம.க நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்திற்கு மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலிமுல்லா கான் தலைமை தாங்கினார்.கண்டன உரை ம.ம.க பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி. தலைமை கழக பேச்சாளர் சம்சுதீன். இராமநாதபுரம் மாவட்டம் த மு மு க நிர்வாகிகள் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment