Tuesday, July 20, 2010

விருதுநகர் மாவட்ட தமுமுகவைப் பாராட்டி விருது

விருதுநகர் மாவட்டம் சிவகாசி டாக்டர்ஸ் அசோசியேஷன் சார்பாக மருத்துவதினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில் தமுமுகவின் அவசர இரத்ததானம் மற்றும் ஆம்புலன்ஸ் சேவையைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிவகாசியை சேர்ந்த 150 மருத்துவர்கள் கலந்து கொண்டனர். சிவகாசி மருத்துவ சங்க தலைவர் டாக்டர். அனில் குமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மருத்துவ சங்க செயலாளர் வரவேற்றுப் பேசினார்.

No comments :