Thursday, July 15, 2010

இராமநாதபுரம் ம.ம.க., செயலாளருக்கு நினைவுப்பரிசு

உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் ராமநாதபுரம் அரண்மனை முன் நடந்தது. கலெக்டர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார். ரத்த தானத்திற்கு உதவியாக இருந்த ம.ம.க., செயலாளர் சலிமுல்லாகான், ஆசிரியர் அய்யப்பன், டாக்டர் சந்திரமவுலி ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

No comments :