உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் ராமநாதபுரம் அரண்மனை முன் நடந்தது. கலெக்டர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார். ரத்த தானத்திற்கு உதவியாக இருந்த
ம.ம.க., செயலாளர் சலிமுல்லாகான், ஆசிரியர் அய்யப்பன், டாக்டர் சந்திரமவுலி ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
No comments :
Post a Comment