Thursday, July 29, 2010

வண்மையாக கண்டிக்கிறோம்

இந்திய அரசியல் சாசண சட்டப் பிரிவு-25க்கு, எதிராக செயல்படுபவர்களை...
வண்மையாக கண்டிக்கிறோம்


பொதக்குடி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் கல்வி கற்க்கும், மாணவிகள் தங்களின் இஸ்லாமிய மார்க்க சட்டத்திற்க்கு உட்பட்டு தலையில்
துணி அணிவதை(ஹிஜாப்), அப்பள்ளியின் ஆசிரியர்கள் தடுப்பதையும்,
இஸ்லாமிய கோட்பாடுபளை பின்பற்றுவதற்க்கு தடையாக இருப்பதையும்,
வண்மையாக கண்டிக்கிறோம். மேற்படி விசயத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியக விசாரணை செய்து, இஸ்லாமிய மாணவிகளின் கோறிக்கை ஏற்கப்படவேண்டும். இல்லையெனில் பொதுமக்களை ஒண்றுதிரட்டி ஜணநாயகமுறையில் எங்களது போறாட்டம் தொடரும் என்பதை தெரிவிக்கின்றோம்.

குறிப்பு: இந்தியாவில் வசிக்கும் மக்கள் அவர்கள் ஏற்றுப்கொண்டுள்ள எந்த ஒரு மதத்தின் அடிப்படையிலும், தங்களின் கோட்பாடுகளை பின்பற்றவும்,நடைமுறை படுத்தவும் மற்றவர்களுக்கு எடுத்துகூறி பிறச்சாரம் செய்வதற்க்கும் உள்ள சுதந்திரத்தை வழங்குபிறது. (இந்திய அரசியல் சாசணம் சட்டப் பிரிவு-25)

இவண்,
என்றென்றும் உங்கள் சமுகப்பணியாளன்,
த.மு.மு.க மாணவரணி
பொதக்குடி கிளை

No comments :