Wednesday, July 14, 2010

குருதி கொடையாளர் தின ஊர்வலம்

ராமநாதபுரம்: உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் ராமநாதபுரம் அரண்மனை முன் நடந்தது. கலெக்டர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார். ரத்த தானத்திற்கு உதவியாக இருந்த ம.ம.க., செயலாளர் சலிமுல்லாகான், ஆசிரியர் அய்யப்பன், டாக்டர் சந்திரமவுலி ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. சுகாதார பணிகள் இணை இயக்குனர் இப்ராஹிம் அலி, சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் உமா மகேஸ்வரி. மாவட்ட ரத்த வங்கி மருத்துவ அலுவலர் சகாய ஸ்டீபன்ராஜ், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு திட்ட மேலாளர் முகமது ஹசீன் உட்பட பலரும் பங்கேற்றனர்.

No comments :