Sunday, March 14, 2010

முமுக மர்ககஸில் தமீமுன் அன்சாரி காண்ஃபிரன்ஸ் மூலமாக உரை



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்....)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12/03/2010 அன்று இரவு 9மணியளவில் துபை முமுக மர்ககஸில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் தமீமுன் அன்சாரி அவர்கள் மமகவின் செயல்பாடுகள் மற்றும் கட்சியின் வருங்கால திட்டங்கள் பற்றியும், சகோதரர்கள் மத்தியில் தாயகத்தில் இருந்து வீடியோ காண்ஃபிரன்ஸ் மூலமாக உரையாற்றினார்கள். அதன் பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் திரளான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....எல்லா புகழும் அல்லாஹ்விற்கே

No comments :