Monday, March 22, 2010

இராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரத்தில் மாபெரும் கண்சிகிச்சை முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரத்தில் த.மு.மு.க மற்றும் ம.ம.க சார்பாக மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் ம.ம.க மாவட்டச் செயலாளர் சலிமுல்லாக்கான் தலைமை தாங்கினார் மேலும் பரமக்குடி துணைக் கண்காணிப்பாளர் சிறப்பழைப்பாளராக கலந்து கொண்டார் மேலும் த.மு.மு.க மற்றும் ம.ம.க மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இதில் 300க்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்கை பெற்று பயனடைந்தனர்.

No comments :