Thursday, March 4, 2010

இராமநாதபுரத்தில் 1000 மக்கள் உரிமை சந்தா சேர்க்கும் திட்டம்


இராமநாதபுரம் மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் 1000 மக்கள் உரிமை சந்தா சேர்க்கும் திட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக நால்வர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. முதல் சந்தாவை இராமநாதபுர நகர வணிக சங்கத் தலைவர் ராமமூர்த்தியும், இரண்டாவது சந்தாவை காதர் பள்ளி ஜமாத் தலைவர் இஸ்மாயிலும் செலுத்தினர். இதற்கான ஒருங்கிணைப்பாளராக மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர் சலிமுல்லாஹ்கானும், மாவட்ட தமுமுக தலைவர் சாதிக் பாட்ஷாவும் செயல்பட்டு வருகின்றனர். மற்ற மாவட்ட நிர்வாகமும் இதனைப் பின்பற்றலாமே.

No comments :