Tuesday, March 9, 2010

மார்ச் 15-ல் ஆர்ப்​பாட்​டம் நடத்த கமுதி மனி​த​நேய மக்​கள் கட்சி முடிவு

கமுதி,​மார்ச் 7:​ பெட்ரோல்,​​ டீசல் மற்றும் அத்யாசியப் பொருள்ளின் விலை உயர்வைக் கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம் 15-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மனிநேய மக்கள் கட்சி முடிவுசெய்துள்ளது.​ ​

கமுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நகர மனித நேய மக்கள் கட்சியின் செயற்குழு,​​ பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.​

கூட்டத்திற்கு ஒன்றியச் செயலர் முகம்மது காசீம் தலைமை வகித்தார்.​ ராமநாபுரம் மாவட்டத் தலைவர் சாதிக் ஜபருல்லா முன்னிலை வகித்தார்.​ நகரச் செயலர் சேட் வரவேற்றார்.​

பெட்ரோல்,​​ டீசல் விலை உயர்வைக் கண்டித்தும்,​​ கமுதி அரசு மருத்துனையில் மகப்பேறு மருத்துவரை நியமிக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.​

கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் அஜீஸ் கனி,​​ கலிமுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்னர்.​ ​

No comments :