Saturday, March 13, 2010

அல்-கோபர் தமுமுக கிளை தர்பியா முகாம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சவூதி அரேபியா கிழக்கு மண்டலம் அல்-கோபர் கிளையின் மாதாந்திர தர்பியா முகாம் நேற்று வெள்ளிக்கிழமை (12-03-2010) காலை 8.30 மணி முதல் ஜூம்மா வரை சகோ.நவாப்ஜான் இல்லத்தில் நடைபெற்றது.

இத்தர்பியா முகாமை அல்-கோபர் கிளைத்தலைவர் சகோ.நஜ்முதீன் அவர்கள் தொடங்கி வைக்க, சகோ.அய்யூப் அவர்கள் தலைமையேற்று சிறப்பாக நடத்திக் கொடுத்தார்.

மேலும் இத்தர்பியா முகாமில் அல்-கோபர் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

No comments :