2010 வருடத்திற்கான அரசு சட்ட கல்லூரியில் ஐந்து ஆண்டு B.A.B.L., படிப்பில் சேர்வதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.எனவே பனிரெண்டாம் வகுப்பு (+2 )முடித்த ,21 வயதுக்குட்பட்ட மாணவர்கள் உடனடியாக தங்கள் அருகில் உள்ள சட்ட கல்லூரிகளில்
(சென்னை,திருச்சி,நெல்லை,மதுரை,செங்கல்பட்டு,கோவை,சேலம்,மற்றும் புதுச்சேரி)விண்ணப்பத்தை பெற்று உடனடியாக விண்ணபிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.மேலும் விவரங்களுக்கு தமுமுக மானவரணியை தொடர்பு கொள்ளவும்.
காஞ்சி மு. ஜைனுல் ஆபிதீன். M.A.,B.L
(மாநில மாணவரணி செயலாளர் தமுமுக)
செல் - 99942 92932
No comments :
Post a Comment