Sunday, September 20, 2009

கீழக்கரை த மு மு க மாணவர் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி





19/9/2009அன்று கீழக்கரை த மு மு க மாணவர் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கீழக்கரை கடற்கரை பள்ளி வழக்கத்தில் நடைபெற்றது.கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டவர்கள் . இன் நிகழ்ச்சிக்கு ராமநாட கீழக்கு மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா, மாவட்ட பொருளாளர் வாணி சித்தீக்,மாவட்டசெயலாளர் தச்பிகு,மற்றும் கீழக்கரை பொறுப்பாளர் ஜெய்னுல்ஆப்தீன், முஸ்தகீன், உஸ்மான, மற்றும் ஆய்பு, அகரம், சாதக,குர்சித், ஹமாத் ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் 200 மேற்பட்டோர் கலந்து கொண்டவர்கள்

No comments :