செஞ்சியில் தமுமுக வின் 73வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா
செஞ்சியில் 20/08/09 அன்று தமுமுக வின் 73வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் 63வது சுதந்திர தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஜீலானி தலைமை தாங்கினார். மாவட்ட உலமா அணி செயலாளர் மௌலவி. ஏ. அஹமது சித்தீக் பாகவி திருக்குர்ஆன் கருத்துரை வழங்கினார். தமுமுகவின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி ஆம்புலன்ஸை அர்ப்பணித்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட, நகர தமுமுக மற்றும் ம.ம.க நிர்வாகிகளும், நூற்றுக் கணக்கான பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments :
Post a Comment