Friday, September 4, 2009

த.மு.மு.க., நோன்பு நிகழ்ச்சி

ராமநாதபுரம்:ராமநாதபுரம் நகர் த.மு.மு.க., இஸ்லாமிய பிரசார பேரவை சார்பில் ரமலான் நோன்பு சிறப்பு நிகழ்ச்சி சின்னகடை தெரு மஸ்ஜித் தக்வா பள்ளிவாசலில் நடந்தது.

மனிதயே மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான் தலைமை தாங்கினார். அயுப்அலி பைஜி, அப்துல்காதர் மன்பா ஆகியோர் பேசினர்.

த.மு.மு.க., நகர் தலைவர் சுல்த்தான், நகர் செயலாளர் பரக்கத்துல்லா, நகர் பொருளாளர் அப்துல்கனி, மாவட்ட துணை செயலாளர் அன்வர் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments :