Sunday, August 2, 2009

சிவகாசியில் தமுமுக சார்பாக 67வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு


சிவகாசியில் தமுமுக சார்பாக 67வது

ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு


விருதுநகர் மாவட்ட சிவகாசியில் தமுமுக
சார்பாக 67வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா கடந்த
19.07.2009 அன்று நடை பெற்றது. தமுமுக தலைவர் டாக்டர்
எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், ம.ம.க. பொதுச் செயலாளர்
ப.அப்துல் சமது, ம.ம.க. அமைப்புச் செயலாளர் சகோ.
முஹம்மது கவுஸ் ஆகியோர் கலந்து கொண்டு
சிறப்புரையாற்றினார்கள். அதில் விருது நகர் மாவட்ட,
நகர, வார்டு, கிளை நிர்வாகி கள் மற்றும் திரளான பொது
மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

No comments :