தமுமுகவின் தலைமை நிர்வாகக்குழு ஆலோசனைக் கூட்டம் 07.08.2009 அன்று நடைபெற்றது. ஏற்கனவே செயல்பட்ட நிர்வாகிகளில் சிலர் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டதால், காலியான இடங்களுக்கு கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்பட்டனர்.
மாநிலச் செயலாளர்கள் :
பேரா.ஜெ.ஹாஜாகனி, பி.எஸ்.ஹமீது, ஜிஃப்ரீகாஸிம்,
மாநில துணைச் செயலாளர்கள்:
பி.எல்.எம்.யாஸீன், தர்மபுரி ஸாதிக், கடலூர் ஜின்னா ஆகியவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
Tuesday, August 18, 2009
புதிய மாநில நிர்வாகிகள் நியமனம்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment