Sunday, August 2, 2009

ஊட்டியில் 69வது மற்றும் 70வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா



நீலகிரி மாவட்ட தமுமுக சார்பாக கடந்த
24.07.2009 அன்று 69வது மற்றும் 70வது இரு ஆம்புலன்ஸ்
அர்பணிப்பு விழா நடைபெற்றது. அதில் தமுமுக தலைவர்
டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் துணைப் பொதுச்
செயலாளர் ஜெ.எஸ்.ரிஃபாயி, மாநிலச் செயலாளர் சகோ.இ.உமர்,
மாநில துணைச் செயலாளர் சகோ.கோவை சாதிக், தலைமைக் கழக
பேச்சாளர் சகோ. கோவை செய்யது, மாநிலச் செயற்குழு
உறுப்பினர் சகோ. கோவை அனல் அக்பர் ஆகியோர் கலந்து
கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் நீலகிரி மாவட்ட,
நகர, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் ஏராளாமான
பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments :