கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாஅத் நிர்வாகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் மக்தூமியா உயர்நிலை பள்ளிக்கு நமது ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜனாப் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தமது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ருபாய்.15,00,000/-ஒதுக்கி உள்ளார்.அந்த பள்ளியின் கூடுதல் கட்டுமான பணியின் அடிக்கல் நாட்டு விழா இன்று 27/02/2014 அன்று பேராசிரியர் ஜனாப். எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைமையில் நடந்தது.இதில் பள்ளி தாளாளர் ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகிகள்,பள்ளி தலைமையாசிரியர்கள்,த.மு.மு.க. நகர்தலைவர் முகம்மது சிராஜுதீன்,செயலாளர் கிங்ஸ் ட்ராவல்ஸ் அமீன்,ம.ம.க.நகர் தலைவர் கோஸ் முகம்மது,ம.ம.க.நகர் செயலாளர் இக்பால் மற்றும் சலீம்,அபுதாஹிர்,ஈசி சாதிக்,மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Thursday, February 27, 2014
MLA தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ருபாய்.15,00,000/-ஒதுக்கி உள்ளார்.கூடுதல் கட்டுமான பணியின் அடிக்கல் நாட்டு விழா
கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாஅத் நிர்வாகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் மக்தூமியா உயர்நிலை பள்ளிக்கு நமது ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜனாப் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தமது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ருபாய்.15,00,000/-ஒதுக்கி உள்ளார்.அந்த பள்ளியின் கூடுதல் கட்டுமான பணியின் அடிக்கல் நாட்டு விழா இன்று 27/02/2014 அன்று பேராசிரியர் ஜனாப். எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைமையில் நடந்தது.இதில் பள்ளி தாளாளர் ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகிகள்,பள்ளி தலைமையாசிரியர்கள்,த.மு.மு.க. நகர்தலைவர் முகம்மது சிராஜுதீன்,செயலாளர் கிங்ஸ் ட்ராவல்ஸ் அமீன்,ம.ம.க.நகர் தலைவர் கோஸ் முகம்மது,ம.ம.க.நகர் செயலாளர் இக்பால் மற்றும் சலீம்,அபுதாஹிர்,ஈசி சாதிக்,மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment