Thursday, February 20, 2014

PFI இயக்கத்தினருக்கு அரசு மருத்துவமனை அவர்களுக்கு அருதல்குரிய தமுமுக மாவட்ட நிர்வாகிகள்




17.02.2014 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தின் சார்பில் அனுமதி பெற்று நடைபெற்ற ஊர்வலத்தை திடீரென காவல்துறை அனுமதி மறுத்து தடை செய்தது பதட்டத்தை உருவாக்கியுள்ளது.





 இந்நிலையில் நிகழ்ச்சியை சீர்குலைக்கும் நோக்கோடு விஷமிகள் சிலர் கல்லெறிந்துள்ளனர். காவல்துறை ஊர்வலத்தின் மீது நடத்திய தடியடி தாக்குதலால் 9க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை இராமநாதபுரம்  தமுமுக மாவட்ட தலைவர் சதிக்கு பாஷா தமுமுக மாவட்ட செயலாளர் அன்வர் அலி மற்றும் மாவட்ட நிர்வாகிகள்  அரசு மருத்துவ மனை செஇன்று அவர்களுக்கு அருதல் கூறினர் 

No comments :