Saturday, February 1, 2014

மனிதநேய மக்கள் கட்சி பேரவையில் இருந்து வெளிநடப்பு

சென்னை நீலாங்கரை காவல்நிலையத்தில் சிறுவன் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. 

- நக்கீரன்

No comments :