Thursday, February 20, 2014

இராமநாதபுரம் கிழக்கு மனிதநேய மக்கள் கட்சி தேவிபட்டினம் சார்பாக அரசியல் பொதுகூட்டம் நடைபெற்று ண்டு இருக்கிறது





இராமநாதபுரம் கிழக்கு மனிதநேய மக்கள் கட்சி தேவிபட்டினம் சார்பாக அரசியல் பொதுகூட்டம் நடைபெற்று ண்டு இருக்கிறது.,இதில் மாவட்ட தலைவர் M.சாதிக் பட்ஷா,மாவட்டம் செயலாளர் P.ஜாஹிர் உசேன்,மாநில செயலாளர் புளியங்குடி செய்யது உரை திகழ்த்தி இருக்கிறார்கள்.,. இதில் ஆண்கள்,பெண்கள் ஆயாரகாணக்கோர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்...

No comments :