Tuesday, February 4, 2014

இராமநாதபுரம் தமுமுக சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.


இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் 

நகர் தமுமுக சர்பாக 9:02:2014(ஞாயிற்றுக்கிழமை) அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது....இடம்:சின்னகடை நேரம்;மாலை6.00 மணியளவில் 
தலைமை
சகோ;சுல்தான்(நகர் தலைவர்) தமுமுக
கிராத்;சகோ:சுலைமாண் IPP

சிறப்புரை
மௌலவி;அப்துல் மஜீது மஹ்ளரி(முதல்வர் ஆயிஷா சித்திக்கா மகளிர் கல்லூரி)காயல்பட்டிணம்
தலைப்பு;மரணம் சிந்தனை

சகோ;கோவை செய்யது(மாநில செயலாளர்)தமுமுக
தலைப்பு;சமுக கொடுமைகள்

சகோதரி:நஜிமா பேகம்(மகளிர் அணி)தமுமுக
தலைப்பு;பெண்களின் சீர்கேடுகள்

சகோ;ஹணிப் ரஷாதி(இமாம்)தமுமுக மர்கஸ்

நன்றியுரை:சகோ.பசீர் அஹமது(நகர் துணைத் தலைவர்)தமுமுக

குறிப்பு;பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யாபட்டுள்ளது...

No comments :