Saturday, February 22, 2014

முசாப்பர்நகரில் தமுமுக கள ஆய்வு குழு

 
                               குத்பா கிராமத்தில் சூரையாடப்பட்ட வீடுகளின் காட்சிகள்


                             குத்பா கிராமத்தில் சூரையாடப்பட்ட வீடுகளின் காட்சிகள்

                            குத்பா கிராமத்தில் சூரையாடப்பட்ட வீடுகளின் காட்சிகள்

 ஷாபூரில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் ஒரு முதியவரிடம் விசாரித்த போது
ஷாபூரில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் ஒரு மூதாட்டியிடம் விசாரித்த போது 

                              குத்பா கிராமத்தில் சூரையாடப்பட்ட வீடுகளின் காட்சிகள்

 குத்பா கிராமத்தில் முஸ்லிம்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில் பூட்டிக் கிடக்கும் ஒரு பள்ளிவாசல் முன்பு. இந்த ஊருக்கு கலவரம் தொடங்குவதற்கு சில காலம் முன்பு அமித் ஷா வருகை புரிந்துள்ளார்

                                               ஜொலா முகாமில் ஆய்வு செய்தப் போது


ஷாபூர் முகாமில் தமுமுக நிருவாகிகள்ளிடம்  குடும்ப அட்டை இருந்தும் நிவாரணம் கிடைக்கவில்லை என்று முறையிடும் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தினர்
                                                     புத்தானா பகுதயில் கள ஆய்வு

உத்தரபிரதேச மாநிலம் முசாப்பர்நகர் மற்றும் சாம்லி மாவட்டங்களில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் கண்டு அவர்கள் துயரைத் துடைப்பதற்கு சரியான வழிமுறைகளைக் காண தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் குழு ஒன்று கலவரத்தால் பாதிக்கப்ட்ட மக்களை நேரில் காண்பதற்காக 3 நாட்கள் கள ஆய்வு செய்தது. இக்குழுவில் என்னுடன் தமுமுகவின் மூத்தத் தலைவர் எஸ்.ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யூ.ரஹ்மதுல்லாஹ் தலைமை நிர்வாக்க் குழு உறுப்பினர் மவ்லவி ஷம்சுதீன் நாஸர் உமரி ஆகியோர் இடம் பெற்றனர்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், நிவாரண முகாம்கள் உள்ளிட்ட பல பகுதிகளை பிப்ரவரி 18 முதல் 20 வரை நாங்கள் ஆய்வுச் செய்தோம். இங்கே படக்காட்சிகளை முதல் கட்டமாக அளிக்கின்றோம்.

இப்படிக்கு 
மூத்த தலைவர்கள் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, 

No comments :